மிசா பாண்டியன் பற்றி தகவல் கொடுத்தால் பரிசு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் துணை மேயர் மிசா பாண்டியன் குறித்துத் தகவல் கொடுப்பவர்களுக்கு உரிய சன்மானம்அளிக்கப்படும் என்று மதுரை போலீஸார் அறிவித்துள்ளனர்.
மிசா பாண்டியனைப் போலீஸார் கடந்த ஒரு மாதமாகத் தேடி வருகின்றனர். மிசா பாண்டியன் குறித்துத் தகவல் கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசியமாகவைத்துக் கொள்ளப்படும்.
மேற்கண்ட தகவல்களை மதுரை நகர போலீஸ் கமிஷனர் ஜாக்கிட் தெரிவித்தார். முன்னதாகப் பாண்டியன் சமீபத்தில் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார் என்பதுநினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications