காந்திக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை?
ஆஸ்லோ:
உலகத்திலேயே மிகவும் புகழ் பெற்ற விருதாகக் கருதப்படுவது நோபல் சமாதான பரிசு ஆகும். சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்பவர்1901 ம் ஆண்டு இந்தப் பரிசை உருவாக்கினார்.
சமாதானத்துக்காகப் பாடுபடும் தலைவர்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
நோபல் பரிசு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி நோபல் அமைப்பின் இயக்குநர் லுன்டஸ்டட் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அந்தகட்டுரை வெளியிடப்பட்டது.
இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படாதது பற்றி அவர் கூறியிருப்பதாவது:
20 ம் நூற்றாண்டில் நோபல் பரிசு பெற்றவர்களில் ஒரே ஒரு முக்கியமான மனிதரினஅ பெயர் இடம் பெறாமல் போய் விட்டது. அவர் தான் மகாத்மாகாந்தி.
அவருக்கு நிச்சயமாக அந்தப் பரிசு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அது நடக்காமல் போய் விட்டது.
இங்கிலாந்துக்கும், நார்வே நாட்டுக்கும் இடையே உள்ள வரலாற்றுப் பூர்வமான தொடர்பால்தான் மகாத்மா காந்திக்கு நோபல் பரிசுவழங்கப்படவில்லை என்று கருதுகிறேன்.
நோபல் பரிசு கமிட்டிக்கு காந்திஜியின் பெயர் 5 முறை சிபாரிசு செய்யப்பட்டது. 1948 ம் ஆண்டு அவருக்குப் பரிசு கொடுக்க முடிவு எடுத்து இருந்தனர். அதற்குள்அவர் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்.
இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்குவது இல்லை என்று 1961 ம் ஆண்டு சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டதால் காந்திக்கு அந்தப் பரிசைகொடுக்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது என்று லுன்டஸ்டட் எழுதி இருக்கிறார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications