திருவள்ளுவர் தினம்: ஜன. 15-ல் அரசு விடுமுறை

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

திருவள்ளுவர் தினமான ஜனவரி 15-ம் தேதி பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்குஅரசு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநிலஅரசு அறிவித்துள்ளது.

யூனியன் பிரதேச அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜனவரி 15-ம் தேதிஅரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டிருந்தது.

தொழிற்சாலை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இந்த விடுமுறை அறிவிக்கப்படவில்லைஎன்றும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+