திருவள்ளுவர் தினம்: ஜன. 15-ல் அரசு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
திருவள்ளுவர் தினமான ஜனவரி 15-ம் தேதி பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்குஅரசு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநிலஅரசு அறிவித்துள்ளது.
யூனியன் பிரதேச அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜனவரி 15-ம் தேதிஅரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டிருந்தது.
தொழிற்சாலை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இந்த விடுமுறை அறிவிக்கப்படவில்லைஎன்றும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications