அநாதரவாக விடப்பட்ட பெண் சிசு
Subscribe to Oneindia Tamil
கோயம்பத்தூர்:
கோயம்பத்தூரிலுள்ள தொண்டாமுத்தூர் என்ற பகுதியில், பெண் குழந்தை ஒன்று அனாதையாக விடப்பட்டிருந்தது.
தொண்டாமுத்தூர் பகுதியிலுள்ள கரிவரதராஜர் கோவில் அருகே இந்தக் குழந்தை போடப்பட்டிருந்தது. அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் குழந்தை அழும் சப்தம் கேட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து குழந்தையை உதவும் கரங்கள் அமைப்பில் ஒப்படைத்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications