ஊருக்குள் வராத பஸ் .. நாகர்கோவில் மக்கள் கொதிப்பு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
பல ஆண்டுகளாக பஸ் வசதி கேட்டு வந்த மக்கள் பஸ் வசதி கிடைக்காததால் பஸ்களைசிறை பிடித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகில் இருப்பது இறைவன்துறை. இந்தஊர் மக்கள் பஸ் வசதி கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இவர்கள் கோரிக்கைகள் அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் கவனிக்கப்படாமல்இருந்து வந்தது.
இதனால் கோபமடைந்த இந்த ஊர் மக்கள் செவ்வாய்க்கிழமை அந்த பகுதிநெடுஞ்சாலையில் வந்த 6 பஸ்களை சிறை பிடித்தனர். தகவல் அறிந்து வந்தஅதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின் மக்கள் சிறை பிடித்த பஸ்களை விடுவித்தனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications