பூகம்பம்.. பங்காரு அடிகள் நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் குஜராத் பூகம்ப பாதிப்பிற்கு ரூ 25 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்குகிறார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மீக குருவான பங்காரு அடிகளார், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்திற்கு 1008 மூடைஅரிசி, ஐந்தரை லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்துப் பொருட்கள், உடைகள் மற்றும் வீடற்றவர்களுக்கு தற்காலிக கூடாரம் அமைக்கத் தேவையானஉபகரணங்களுடன் 504 செவ்வாடைத் தொண்டர்கள் செல்வதாகத் தெரிவித்தார்.
மேலும், பூகம்பம் பாதித்த பகுதிக்கு 204 செவ்வாடைத் தொண்டர்கள் ரத்த தானம் செய்வதற்காக, செல்வதாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications