இங்கிலாந்திலிருந்து 2 குழுக்கள்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் உயிரிழந்தவர்களை மீட்க இங்கிலாந்து இரண்டு குழுக்களை அனுப்பி வைத்துள்ளது.
இரண்டு குழுக்களும் இடிபாடுகளுக்கிடையில் கிடக்கும் சடலங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெள்ளிக்கிழமை இரவு மான்செஸ்டரில் இருந்து ஒரு குழு புறப்பட்டு குஜராத் வந்தது. இன்னொரு குழு சனிக்கிழமை இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு வந்தது.
இங்கிலாந்திலிருந்து செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக சேவை நிறுவனங்களின் உறுப்பினர்கள் மீட்புப்பணிக்குழுவில்இடம்பெற்றுள்ளனர்.
அவர்களிடம் கனரக இயந்திரங்கள், டிராக்டர்கள், புல்டோசர்கள், டிடெக்டர்கள் உள்ளன. இதுவரை உயிரிழந்தோரின் குடும்பத்திற்காக 5 மில்லியன்டாலர்கள் நிதியுதவி செய்வதாகவும் இங்கிலாந்து அறிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications