For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜஸ்தானிலிருந்து 2 மில்லியன்

By Staff
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்:

குஜராத்தில் பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராஜஸ்தான் அரசு ரூ 2 மில்லியனை நிவாரண நிதியாகக் கொடுத்துள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் ஜெலாட், குஜராத் மாநில முதல்வர் கேசுபாய் படேலிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசுகையில், நாங்கள்இப்போது ரூ 2 மில்லியன் கொடுக்கிறோம். மீட்புப்பணிக்கான அனைத்து விதமான உதவிகளையும் செய்ய ராஜஸ்தான் காத்திருக்கிறது என்றார்.

முன்னதாக, 26 டாக்டர்கள் ஏற்கனவே ராஜஸ்தானிலிருந்து குஜராத்துக்குச் அனுப்பப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X