For Daily Alerts
Just In
ராஜஸ்தானிலிருந்து 2 மில்லியன்
ஜெய்ப்பூர்:
குஜராத்தில் பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராஜஸ்தான் அரசு ரூ 2 மில்லியனை நிவாரண நிதியாகக் கொடுத்துள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் ஜெலாட், குஜராத் மாநில முதல்வர் கேசுபாய் படேலிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசுகையில், நாங்கள்இப்போது ரூ 2 மில்லியன் கொடுக்கிறோம். மீட்புப்பணிக்கான அனைத்து விதமான உதவிகளையும் செய்ய ராஜஸ்தான் காத்திருக்கிறது என்றார்.
முன்னதாக, 26 டாக்டர்கள் ஏற்கனவே ராஜஸ்தானிலிருந்து குஜராத்துக்குச் அனுப்பப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
Comments
Story first published: Sunday, January 28, 2001, 5:30 [IST]