For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

33 ராஜஸ்தானியர்கள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானைச் சேர்ந்த 33 பேர் குஜராத் பூகம்பத்தில் பலியாகியுள்ளனர்.

இறந்தவர்களின் உடல்கள் ராஜஸ்தான் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறந்தவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும், காயமுற்றவர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாயும் உதவித் தொகையாக வழங்க ராஜஸ்தான் அரசுஉத்தரவிட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜாலூர், உதய்ப்பூர், டோங்க், நாகூர், சிரோகி, பாலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கல்வி,வேலை மற்றும் வியாபாரத்திற்காக குஜராத்தில் தங்கியிருந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X