For Daily Alerts
Just In
நிலநடுக்கம் தொடர்கிறது
டெல்லி:
பூஜ் மற்றும் பிற பகுதிகளில் தொடர்ந்து லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
பூஜ் பகுதியில், திங்கள்கிழமை இரவு முழுவதும், லேசான நில அதிர்ச்சி இருந்து வந்தது. செவ்வாய்க்கிழமைகாலையிலும் கூட நிலநடுக்கம் இருந்தது. இந்த நில நடுக்கம் 3.3 முதல் 4.5 ரிக்டர் அளவாக இருந்தது.
26-ம் தேதி ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்திற்குப் பிறகு, இதுவரை மொத்தம் 100 நில அதிர்ச்சிகள்ஏற்பட்டுள்ளன. அனைத்துமே 3 ரிக்டர் அளவுக்கு மேற்பட்டவையாகும். பூஜ் பகுதியிலிருந்து 50 முதல் 100கிலோமீட்டர் தொலைவிற்குள் இந்த நில அதிர்ச்சிகள் பதிவாகியுள்ளன.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, January 30, 2001, 5:30 [IST]