வழக்குத் தொடர்ந்தார் அசாருதீன்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணிக் கேப்டன் முகம்மது அஸாரூதீன், கிரிக்கெட் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறிதனக்கு வாழ்நாள் முழுவதும் விளையாடத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியம், வாரியத்தலைவர் ஏ.சி.முத்தையா, மற்றும் ஊழல் குறித்து வாரியத்திற்கு விசாரணைஅறிக்கை அளித்த கே.மாதவன் ஆகியோருக்கு எதிராக ஹைதராபாத் நகர முதன்மை நீதிமன்றத்தில் அவர்வழக்குத் தொடுத்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications