எண்ணூ
சென்னை:
பிரதமர் வாஜ்பாய் புதிய நவீன எண்ணூ
எண்ணூ
பிரதமர் வாஜ்பாய் வியாழக்கிழமை எண்ணூ
அடிப்படை வசதிகளை நவீனப்படுத்துவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. மத்திய அரசு பொருளாதாரவளர்ச்சியை 9 சதவிகிதமாக உயர்த்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. சமீப காலத்தில் மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படாமலேயேதுறைமுக வளர்ச்சி பணிக்காக ரூ. 2000 கோடி வரை செலவழித்திருக்கிறது.
21-வது நூற்றாண்டில் இந்தியா பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கருணாநிதியின் தலைமையில் தமிழக அரசு சமுதாயவளர்சசியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் சிறந்து விளங்குகிறது. மத்திய அரசும் மாநில அரசும் நாட்டு வளர்ச்சிக்கும், தமிழக வளர்ச்சிக்கும் இணைந்துஉழைத்து வருகின்றன.
எண்ணூ
தமிழக மக்களின் மற்றொரு கோரிக்கையான கொள்ச்சல் துறைமுக புணரமைப்பு பணியும் விரைவில் நிறைவேற்றப்படும் என கூறினார்.
யு.என்.ஐ.