மீண்டும் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத் மாநிலம் பூஜ் நகரில் வியாழக்கிழமை இரவும், வெள்ளிக்கிழமை அதிகாலையும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மீண்டும் மீண்டும் பூஜ் நகரில் பூகம்பம் ஏற்பட்டு அங்குள்ள மக்களுக்கு விடிவு காலமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய பூகோள நிபுணர்கள்கூறுகையில், பூஜ் நகரில் வியாழக்கிழமை இரவு முதல் 3.0 மற்றும் 4.3 என்ற ரிக்டர் அளவில் தொடர்ந்து எட்டு முறைக்கு மேல் நிலநடுக்கம்ஏற்பட்டது.
கடந்த வாரம் குடியரசு தினத்தன்று குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து பூஜ் நகரில் மட்டும் 136 முறை 3.0 என்ற ரிக்டர் அளவில்லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications