போலீசார் மீது தாக்குதல் .. கணவன், மனைவி கைது
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி போலீசார், சென்ற வாரம் உதவி சப்-இன்ஸ்பெக்டரையும், போலீஸ்கான்ஸ்டபிளையும் தாக்கியது தொடர்பாக கணவன், மனைவியை வெள்ளிக்கிழமைகைது செய்தனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், தமிழகத்தின் பெரம்பலூரைச் சேர்ந்தசாமிக்கண்ணுவையும், அவரது மனைவி ஷெரின் என்பவரும் காரைக்கால் பகுதிதிருநள்ளாறில் கைது செய்தனர்.
இவர்களை பிடிக்க முயலும் போது சாமிக்கண்ணு போலீசாரை தாக்க முயன்றார்.ஆனால் போலீசார் அவரை அடக்கி பிடித்தனர். இவரது மனைவியும் கைதுசெய்யப்பட்டார்.
இவர்கள் இருவரும் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில்வைக்கப்பட்டுள்ளனர்.
சாமிக்கண்ணு பல பெயர்களில் அழைக்கப்படுவதால் அவருக்கும் தீவிரவாதஅமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications