காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
பாரமுல்லா:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுட்டு 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை இரவு பந்திப்போரா பகுதியில், பாதுகாப்ப்பு படை வீரர்கள் சென்ற ரோந்து அணிவகுப்பின் மீதுதீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். வீரர்கள் திருப்பிச் சுட்டதில் 2 பேர் செத்தனர். தானியங்கித் துப்பாக்கிகள்மற்றும் கிரனேடுகள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதற்கிடையே, சனிக்கிழமை காலை சோபோர் என்ற இடத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில்யாருக்கும் காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை என்று தெரிகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications