For Daily Alerts
Just In
நிதி வழங்குகிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்
சென்னை:
குஜராத் பூகம்பத்துக்கு நிவாரண நிதி அளிக்க தமிழக திரையரங்க உரிமையாளர்கள்முடிவெடுத்துள்ளனர்.
இந்த மாதம் 26-ம் தேதி குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.குஜராத்துக்கு நிவாரண நிதியாக இந்த மாதம் 11-ம் தேதி சினிமா தியேட்டர்களில்வசூலாகும் தொகையை கொடுப்பதாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைகூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவு சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது, 11-ம்தேதி வசூலாகும் தொக்ைகு வரி விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசிற்குகோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
Comments
Story first published: Saturday, February 3, 2001, 5:30 [IST]