கொலை, கொள்ளை .. 7 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
7 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை சென்னை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் காளிமுத்து கூறியதாவது:
இந்த கொள்ளைக் கும்பலிடமிருந்து 207 சவரன் தங்க நகையும், 16.5 கிலோவெள்ளியபம், சில மின்னணு பொருட்களும், ஆறு அரிவாள், இரண்டு பொம்மைதுப்பாக்கி மற்றும் ரூ 2,70,000 பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்த கொள்ளைக் கும்பல் அவர்களுடன் இருந்த ராதாகிருஷ்ணன் என்வரை இவர்கள்இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார் என்பதற்காக கொன்றனர்.
ராதாகிருஷ்ணனை மதுரைக்கு வரச் சொல்லி அங்கிருந்து அவரை புதுக்கோட்டைக்குஅழைத்துச் சென்றுஅவரை கொலை செய்தனர் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications