For Daily Alerts
Just In
"நோ காமன்ட்ஸ் .. பா. ம.க. குறித்து வைகோ
திருச்சி:
பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது பற்றி கருத்துத் தெரிவிக்க மறுமலர்ச்சி திமுக தலைவர்வைகோ மறுத்து விட்டார்.
திருச்சியில் உள்ள அவரிடம், பா.ம.க. விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதுகுறித்துஇப்போதைக்கு கருத்துத் தெரிவிக்க முடியாது.
முதலில் ராமதாஸ் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட பிறகே இதுகுறித்துக் கருத்துத்தெரிவிக்க என்னால் இயலும் என்றார் வைகோ.
முன்பு பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்தபோது, மதிமுகவும் அக்கூட்டணியில்இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 5:30 [IST]