For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வரை பதவி விலகக் கோருகிறது பாண்டி. பா.ஜ.க.

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

3 த.மா.கா. சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி நீக்கம் செல்லாது என சென்னைஉயர்நீதி மன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து முதல்வர் ப.சண்முகம் பதவி விலகவேண்டும் என பாண்டிச்சேரி பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொண்டுளளது.

நிருபர்களுக்கு பேட்டியளித்த பாண்டி பா.ஜ.க. தலைவர் கிருஷ்ணமூர்த்திகூறியதாவது.:

பாண்டிச்சேரி எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது பாண்டிச்சேரி அரசுக்கு வழங்கப்பட்டகண்டனமாகும்.

இதற்கு பொறுப்பேற்று பாண்டி முதல்வர் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்அனைவரும் பதவி விலக வேண்டும் என கூறினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X