முதல்வரை பதவி விலகக் கோருகிறது பாண்டி. பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
3 த.மா.கா. சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி நீக்கம் செல்லாது என சென்னைஉயர்நீதி மன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து முதல்வர் ப.சண்முகம் பதவி விலகவேண்டும் என பாண்டிச்சேரி பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொண்டுளளது.
நிருபர்களுக்கு பேட்டியளித்த பாண்டி பா.ஜ.க. தலைவர் கிருஷ்ணமூர்த்திகூறியதாவது.:
பாண்டிச்சேரி எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது பாண்டிச்சேரி அரசுக்கு வழங்கப்பட்டகண்டனமாகும்.
இதற்கு பொறுப்பேற்று பாண்டி முதல்வர் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்அனைவரும் பதவி விலக வேண்டும் என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications