For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2001 சென்சஸ் .. 23 கேள்விகள்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில், 2-வது கட்ட சென்சஸ் கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது.

இதுகுறித்து சென்சஸ் துறை இயக்குநர் ஹேமச்சந்திரன் கூறுகையில், பிப்ரவரி 28-ம் தேதி வரை இது நடைபெறும்.அதன் பிறகு மார்ச் 1 முதல் 5ம் தேதி வரை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

வீடுகளைப் பட்டியலிடும் முதல் கட்டப் பணி முன்பே முடிந்து விட்டது. தற்போது அடுத்த கட்டப் பணிகள்நடைபெறவுள்ளன. சமூக-கலாசாரம் தொடர்பான மொத்தம் 23 கேள்விகள் கேட்கப்படும். முழுப் பணிகளும்கம்ப்யூட்டர்மயாக்கப்பட்டுள்ளது. அனைத்து விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும்.

சென்சஸ் பணிக்காக பாண்டிச்சேரி முழுவதும் 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்புப் பணியில்மொத்தம் 1483 ஊழியர்கள் இடம் பெறவுள்ளனர் என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X