போலி ஆவணங்கள் .. இலங்கை நபர், மகள் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
போலியான ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட்டுகளைப் பெற முயன்ற இலங்கையைச் சேர்ந்த நபரையும்அவரது மகளையும் திருச்சியில் போலீஸார் கைது செய்தனர்.
இலங்கையைச் சேர்ந்தவர் பால விநாயகம் (65). இவரது மகள் நிர்மலா (29). பால விநாயகம், 7 ஆண்டுகளுக்குமுன்பாக பால விநாயகம் தமிழகத்திற்கு அகதியாக வந்தார். தனது மகள் நிர்மலாவுக்கு பாஸ்போர்ட் கோரி அவர்திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்காக போலியான ஆவணங்களையும் அவர்தாக்கல் செய்திருந்ததாகத் தெரிகிறது.
போலீஸ் விசாரணயில் பாலவிநாயகம் கூறியிருந்த தகவல்கள் பொய்யானவை என்பது தெரிய வந்தது.இதையடுத்து அவரும், நிர்மலாவும் கைது செய்யப்பட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications