For Daily Alerts
Just In
அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
பாண்டிச்சேரி:
அங்கன்வாடி ஊழியர்களும், அவர்கள் உதவியாளர்களும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பாண்டிச்சேரிசட்டசபை முன் ஆர்ப்பாட்டதிதல் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் தங்களை பகுதி நேர அரசு ஊழியர்களாக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.
இந்நிலையில் பாண்டிச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் குடிசை மாற்று வாரிய அலுவலகம் முன்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குடிசைகளை மாற்றி நிரந்தரமான வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும்எனவும், குடிசை வாசிகளுக்க எதிராக அதிகாரிகள் பாகுபாடாக நடந்து கொள்வதை எதிர்த்தும் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, February 12, 2001, 5:30 [IST]