For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை நடை திறப்பு

By Staff
Google Oneindia Tamil News

சபரிமலை:

மாசிமாத பூஜைக்காக சபரிமலை கோவிலின் நடை திங்கள் கிழமை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது

நடை திறக்கப்பட்டாலும் பூஜைகள் எதுவும் நடக்காது. மாசி மாதம் 1-ம் தேதியான பிப்ரவரி மாதம் 13-ம் தேதி நெய் அபிஷேகம் துவங்கும்.

13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை உதயாஸ்தமன பூஜை, படி பூஜை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறும். தினந்தோறும் இரவு 8 மணிக்கு படிபூஜைநடைபெறும். 17-ம் தேதி படி பூஜைக்கு பின் இரவு 10 மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X