சபரிமலை நடை திறப்பு

Subscribe to Oneindia Tamil

சபரிமலை:

மாசிமாத பூஜைக்காக சபரிமலை கோவிலின் நடை திங்கள் கிழமை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது

நடை திறக்கப்பட்டாலும் பூஜைகள் எதுவும் நடக்காது. மாசி மாதம் 1-ம் தேதியான பிப்ரவரி மாதம் 13-ம் தேதி நெய் அபிஷேகம் துவங்கும்.

13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை உதயாஸ்தமன பூஜை, படி பூஜை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறும். தினந்தோறும் இரவு 8 மணிக்கு படிபூஜைநடைபெறும். 17-ம் தேதி படி பூஜைக்கு பின் இரவு 10 மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+