For Daily Alerts
Just In
சபரிமலை நடை திறப்பு
சபரிமலை:
மாசிமாத பூஜைக்காக சபரிமலை கோவிலின் நடை திங்கள் கிழமை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது
நடை திறக்கப்பட்டாலும் பூஜைகள் எதுவும் நடக்காது. மாசி மாதம் 1-ம் தேதியான பிப்ரவரி மாதம் 13-ம் தேதி நெய் அபிஷேகம் துவங்கும்.
13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை உதயாஸ்தமன பூஜை, படி பூஜை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறும். தினந்தோறும் இரவு 8 மணிக்கு படிபூஜைநடைபெறும். 17-ம் தேதி படி பூஜைக்கு பின் இரவு 10 மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்படும்.
Comments
Story first published: Monday, February 12, 2001, 5:30 [IST]