இலங்கை அகதிகள் மீண்டும் தமிழகம் வருகை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து மீண்டும் தமிழகத்திற்கு அகதிகள் வரத்துவங்கிவிட்டனர்.
மன்னார் மற்றும் போசானை பகுதிகளை சேர்ந்த 3 குழந்தைகள், 6 பெண்கள் உள்ளிட்ட 19 இலங்கை அகதிகள் புதனன்று தனுஷ்கோடி வந்து சேர்ந்தனர்.
அவர்கள் விசாரணைக்காக கடலோர காவல்படை மற்றும் தனுஷ்கோடி காவல்நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications