மதுரை அருகே 100 கிலோ கஞ்சா பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை புறநகர் போலீசார் ரூ 3 லட்சம் மதிப்புள்ள 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், எங்களுக்கு கிடைத்த தகவலின் படி மதுரையின் புறநகர் பகுதியானசேடப்பட்டி காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பாலாறுபட்டி என்ற இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ 3லட்சம் மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு பேர் தப்பி ஓடி விட்டனர் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications