மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரயில் கட்டண சலுகை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
உடல் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகை இனி மனநலம்பாதிக்கப்பட்டவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும் வழங்கப்படும் என ரயில்வேஅமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
அவரது அறிவிப்புகள்: புதிய சரக்குக் கட்டணம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல்அமலுக்கு வரும்.
மருந்துகள், பத்திரிக்கைகளுக்கு சரக்குக் கட்டண உயர்விலிருந்து விலக்குஅளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் பயணிகள் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனாலும்கூட ரயில்வேயின் வருமானம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் தான் இந்தமுறையும் கட்டணத்தை உயர்த்தவில்லை.












Click it and Unblock the Notifications