சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் மாறன்
Subscribe to Oneindia Tamil
கோவை:
சேலம் மத்திய சிறையில் இருந்த வீரப்பனின் கூட்டாளி மாறன், சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
தமிழ் தேசிய விடுதலைப் படையைச் சேர்ந்த மாறன், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர்., சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.பல்வேறு சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாறன், சென்னை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர் செய்ய போலீசார் அவரைசேலம் சிறையிலிருந்து அழைத்துச் சென்றனர்.
சென்னையில் உள்ள தடா வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் செய்தனர்.












Click it and Unblock the Notifications