For Daily Alerts
Just In
ஆயுதம் கைப்பற்றிய வழக்கில் அல்உம்மா பாஷாவிற்கு சிறை
சென்னை:
அல் உம்மா இயக்கத்தின் சென்னை அலுவலகத்தில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்த வழக்கில் இந்த இயக்கத்தின்தலைவர் பாட்ஷா உட்பட 12 பேருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பிற்காக 13 பேரும் கோவை சிறையில் இருந்து சென்னைக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். தீர்ப்புமுடிந்ததும், மீண்டும் இவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டுவரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Comments
Story first published: Sunday, March 11, 2001, 5:30 [IST]