For Daily Alerts
Just In
மதுரைக்கு தெற்கே நாங்கதான் ...
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் தனியாகப் போட்டியியப் போவதாக அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகம்அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இக்கட்சியின் தலைவர் டாக்டர் சேதுராம பாண்டியன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது:
மதுரைக்குத் தெற்கே நாங்கள்தான் பெரியவர்கள். ஒரு கோடிக்கும் மேலானவர்கள் எங்களுக்கு வாக்களிக்கதயாராக உள்ளனர். எங்களது பலம் கட்சித் தலைவர்களுக்குத் தெரியவில்லை.
எனவே எந்த அரசியல் கட்சியின் அழைப்புக்கும் காத்திராமல் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு எங்களதுவலிமையைக் காட்ட முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
Story first published: Monday, March 19, 2001, 5:30 [IST]