For Daily Alerts
Just In
ராமேஸ்வரம் கோவிலில் தங்கத்தேர் விழா
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமசாமி கோவிலில் மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு ஜயேந்திரசரஸ்வதி தலைமையில் வியாழக்கிழமை இரவு தங்கத்தேர் இழுக்கப்பட்டது.
தங்கத்தேரில் அம்பாள் சிலை அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. தங்க தேர் இழுக்கும் நிகழ்ச்சியை காஞ்சிமடாதிபதிகள் ஜயேந்திர சரஸ்வதி தொடங்கி வைத்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தத் தேர் இழுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, March 23, 2001, 5:30 [IST]