ஜனதா கட்சியின் சீரியஸ் விளையாட்டு
சென்னை:
சுப்பிரமணியம் சுவாமியின் ஜனதா கட்சியை எந்தக் கூட்டணியிலும் சேர்த்துக் கொள்ள எந்தக் கட்சியும் தயாராகஇல்லாததால் அந்தக் கட்சி தைரியமாக தனித்துப் போட்டியிட முடிவு செய்துவிட்டது.
அந்தக் கட்சி சீரியசாகவே தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
முதல்கட்டமாக 20 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது. பட்டியலை கட்சியின் மாநிலத்தலைவர் சந்திரலோகா ஐ.ஏ.எஸ். மதுரையில் அறிவித்தார்.
அதன் விவரம்:
மதுரை கிழக்கு தொகுதி- ஜரீனா பேகம்
மதுரை மத்திய தொகுதி- ஸ்டாலின்
மதுரை மேற்கு- பாலு
திருப்பரங்குன்றம்- சசிகுமார்
சோழவந்தான்- மனோகரன்
மேலூர்- தர்மர் அம்பலம்
சமயநல்லூர்- திருமுறை முதல்வன்
திருப்பத்தூர்- பிரபாகரன்
திருச்சி 2- வரதன்
தொட்டியம்- செந்தில் குமார்
பட்டுக்கோட்டை- ஆதிகேசவன்
கும்பகோணம்- அசோக் குமார்
ஓமலூர்- சுந்தர்ராஜன்
ஊட்டி- ஆல்வாஸ்
கரூர்- காத்தவராயன்
பெரியகுளம்- சுல்தான் மியா
வேலூர்- வரதராஜன்
சேரன்மாதேவி- நெல்லை கோமான்












Click it and Unblock the Notifications