ஊட்டியில் மே மாதம் 11 ல் நாய்க்கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
ஊட்டியில் நாய் கண்காட்சி வரும் மே 11ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது. இதில் வெளிநாட்டு நாய் வகைகள்உள்பட 200 வகை நாய்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தென்னிந்திய கேனல் கிளப் கவுரவச் செயலர் லஜபதி கூறியுள்ளதாவது:
ஊட்டி சீசனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நாய்க் கண்காட்சிகள் நடந்து வருகிறது. இந்த நாய் கண்காட்சியில்இந்த கண்காட்சியில் மும்பை, கோல்கத்தா, டெல்லி, ஹைதராபாத் உள்பட பல்வேறு இடங்களிலிருந்து வரும்நாய்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன. இது தவிர வெளிநாடுகளில் இருந்தும் நாய்கள் வந்து சேரவுள்ளன. 200வகை நாய்கள் இக் கண்காட்சியில் இடம் பெறும்.
ஜெர்மன் ஷெப்பார்டு, புல்டாக், மேல்டிப், செயின்ட் பெர்னார்டு போன்ற சிறப்பு வகை நாய்களும் இடம்பெறுகின்றன என்றார்.
More From
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications