சுவாமியின் வேலை ஆரம்பம்: தினகரன் எம்.பி. பதவி காலி?
Subscribe to Oneindia Tamil
புதுதில்லி:
அ.தி.மு.க. எம்.பி.யான தினகரனின் பதவியைப் பறிக்கக் கோரும் சுப்பிரமணியசுவாமியின் மனுவைக் குடியரசுத் தலைவர் தேர்தல் கமிஷனின் பரிசீலனைக்குஅனுப்பினார்.
தினகரன் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றுள்ளதால், அவர்எம்.பி. பதவியில்நீடிப்பதற்குத் தகுதியற்றவர் என்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மனுவில்சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
1999ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியிலிருந்துதேர்ந்தெடுக்கப்பட்டவர் தினகரன்.












Click it and Unblock the Notifications