சமரச பேச்சு நடத்த புலிகளுக்கு இலங்கை அரசு அழைப்பு
கொழும்பு:
சமரசப்பேச்சுக்கு வாருங்கள் என்று இலங்கை அரசு புலிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடந்த 18 ஆண்டுகளாக சண்டை நடந்துவருகிறது.
இந்தச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் நார்வே தூதுக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 24 ம் தேதி புலிகள் ஒருதரப்பு சண்டைநிறுத்தம் அறிவித்திருந்தனர்.
ஆனால் இதற்கு இலங்கை அரசு எவ்வித பதிலும் கூறவில்லை. தொடர்ந்து மெளனம் சாதித்து வந்தது. இதையடுத்து,புலிகள் கடந்த ஏப்ரல் 24 ம் தேதி தங்கள் சண்டைநிறுத்தத்தைக் கைவிட்டனர். பின்னர் ராணுவ வீரர்களை நோக்கிக்கடும் தாக்குதல் நடத்தினர்.
இலங்கையின் முப்படை வீரர்களும், புலிகள் நடத்திய கடும் தாக்குதலால் யாழ்ப்பாணத்தை விட்டு ஓடஆரம்பித்தனர்.
இந்தத் தாக்குதலில் 300 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வரும்படி புலிகளுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நேர்மையாகவும், துரிதமாகவும் சமரச பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள் என்று இலங்கை அரசு தனது அழைப்பில்புலிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இருப்பினும் சமரசப் பேச்சுவார்த்தைக்கு முன் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படுமா என்பது குறித்து அதில் எதுவும்குறிப்பிடவில்லை.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications