கோவை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடந்தது.
கோவையில் பிரசித்தி பெற்ற கோயில்களில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலும்ஒன்று. இந்தக் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை தேரோட்டம் நடந்தது.
இந்த தேரோட்டத்தை முன்னிட்டு சித்திரை 13ம் தேதி தேரோட்ட துவக்க நிகழ்ச்சிநடந்தது. இந்நிகழ்ச்சியில் தேர் சிறிது தூரம் நகர்த்திச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தேரோட்டம், கடந்த வெள்ளியன்று நடந்தது. இதில் பலஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அவிநாசித் தேர் மிகவும் பெரிய தேர் என்பதால், இரு புறங்களிலும் புல்டோசர்உதவியுடன் வலம் வந்தது. அரசு அதிகாரிகள், அறநிலையத் துறை அதிகாரிகள்உள்பட பொதுமக்கள் வடம் பிடித்தனர்.












Click it and Unblock the Notifications