கடலூரில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வாக்குப்பதிவு ஆரம்பமானது.
இந்த மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து தொகுதிகளிலும்காலையிலேயே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்க ஆரம்பித்து விட்டனர்.
இங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்ததும் மாவட்டக் கலெக்டர் சந்தீப் அனைத்தையும் சரிபார்த்து அனைத்துவாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பி வைத்து விட்டார்.
கடலூரில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications