For Quick Alerts
For Daily Alerts
Just In
வாக்குப் பதிவு முடிவடைந்தது
சென்னை:
தமிழகத்தில் வாக்குப் பதிவு சில வன்முறைச் சம்பவங்கள் தவிர அமைதியாக நடந்து முடிந்தது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு தொடர்ந்து நடந்தது. மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு முடிவுக்கு வந்தது.
காலையில் 11 மணிக்கே 35 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வந்தன. மாலை 3 மணிக்கு 50 சதவீத வாக்குகள்பதிவாயின.
மொத்த வாக்குப் பதிவு குறித்த விவரம் சில மணி நேரங்களில் தெரியவந்துவிடும்.
வாக்குப் பதிவு 50 முதல் 55 சதவீதத்துக்குள் தான் இருக்கும் எனத் தெரிகிறது.
தமிழகம் முழுவதுமே வீசிய கடும் வெயில் காரணமாக மக்கள் ஓட்டுப் போட அதிக அளவில் வெளியே வரவில்லை.
Comments
parties admk karunanidhi jayalalitha actress stalin ramdoss pmk mdmk vaiko election political actor tamilnadu poes garden rajinikanth
Story first published: Thursday, May 10, 2001, 5:30 [IST]