மாலை 5.30க்கு .. தூர்தர்ஷனில் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவுமுடிந்ததும், சென்னைத் தொலைக்காட்சியின் வாக்குச்சாவடிகருத்துக்கணிப்பு ஒளிபரப்பப்படுகிறது.
தேர்தலில் ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம் யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று கேட்டுஅவர்கள் அளிக்கும் பதிலை வைத்து எந்தக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதைகணித்துக் கூறுவது தூர்தர்ஷனின் வழக்கம்.
எக்ஸிட் போல் என அழைக்கப்படும் இந்தக் கருத்துக்கணிப்பு இன்று (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு முடிந்ததும்மாலை 5.30 தல் இரவு 7 மணி வரை ஒளிபரப்பப்படவுள்ளது.
தமிழகம் தவிர பிற மாநில தேர்தல் எக்ஸிட் போல் குறித்தும் இதில் ஒளிபரப்பாகும்.












Click it and Unblock the Notifications