வாக்குப்பதிவு அமைதியாக நடக்கிறது: போலீஸ் டிஜிபி
சென்னை:
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் மிகவும் விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் வாக்குப்பதிவு நடக்கிறது என்று டிஜிபிராஜகோபால் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் வாக்குப்பதிவு மிகவும் அமைதியாக நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள்மிகவும் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப் போட்டு வருகின்றனர்.
இதுவரை எந்த அசம்பாவிதச் சம்பவமும் நடக்கவில்லை. அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நடக்காது என்று நம்புகிறோம்.பதட்டம் மிக்க தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வன்முறையைத் தூண்டி விடுபவர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீஸார்உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 153 கம்பெனி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
-
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது












Click it and Unblock the Notifications