கொளுத்தும் வெயிலுக்கு 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே வெயில் கொடுமைக்கு 2 பேர் பலியாகினர்.
சென்னையில் வெயில் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் 5நாட்கள் இருப்பதால், வெயில் கடுமையாக அடித்து வருகிறது. பகல் நேரங்களில் ஆள் நடமாட்டம் வெகுகுறைவாக இருக்கிறது.
இந்த நிலையில், சென்னை அருகே மாதவரம் மற்றும் மணலி பகுதிகளில் வெயில் கொடுமைக்கு 2 பேர் இறந்தனர்.
மாதவரம் பால் பண்ணை பகுதியில் உள்ள பன்னீர் செல்வம் என்ற 45 வயது நபர், சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது கடுமையான வெயிலுக்கு மயங்கி விழுந்து இறந்தார்.
இதேபோல, மணலி பாரதி தெருவைச் சேர்ந்த முதியவர் ஒருவரும் வெயிலுக்கு மயங்கி விழுந்து இறந்தார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications