கேரளாவில் பிளேக் நோய்க்கு 10 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கோட்டயம்:

கேரளாவில் வேகமாகப் பரவி வரும் பிளேக் நோய்க்கு இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர்.

கோட்டயம் மாவட்டத்தில் மட்டும் இந்நோயினால் 9 பேர் பலியாகியுள்ளனர். இடுக்கி மாவட்டம் காளியார்எஸ்டேட்டைச் சேர்ந்த மோகனன் (44) என்பவர் வெள்ளிக்கிழமை இந்நோய்க்குப் பலியானார்.

மேலும், இந்த 2 மாவட்டங்களிலும் சேர்த்து 41 பேர் பிளேக் நோய் காரணமாக மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நோய் கண்டவர்களுக்கு, போர்க்கால அடிப்படையில் சிகிச்சைகள்மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+