கேரளாவில் பிளேக் நோய்க்கு 10 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோட்டயம்:
கேரளாவில் வேகமாகப் பரவி வரும் பிளேக் நோய்க்கு இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர்.
கோட்டயம் மாவட்டத்தில் மட்டும் இந்நோயினால் 9 பேர் பலியாகியுள்ளனர். இடுக்கி மாவட்டம் காளியார்எஸ்டேட்டைச் சேர்ந்த மோகனன் (44) என்பவர் வெள்ளிக்கிழமை இந்நோய்க்குப் பலியானார்.
மேலும், இந்த 2 மாவட்டங்களிலும் சேர்த்து 41 பேர் பிளேக் நோய் காரணமாக மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நோய் கண்டவர்களுக்கு, போர்க்கால அடிப்படையில் சிகிச்சைகள்மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications