கேரளாவில் பிளேக் நோய்க்கு 10 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோட்டயம்:
கேரளாவில் வேகமாகப் பரவி வரும் பிளேக் நோய்க்கு இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர்.
கோட்டயம் மாவட்டத்தில் மட்டும் இந்நோயினால் 9 பேர் பலியாகியுள்ளனர். இடுக்கி மாவட்டம் காளியார்எஸ்டேட்டைச் சேர்ந்த மோகனன் (44) என்பவர் வெள்ளிக்கிழமை இந்நோய்க்குப் பலியானார்.
மேலும், இந்த 2 மாவட்டங்களிலும் சேர்த்து 41 பேர் பிளேக் நோய் காரணமாக மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நோய் கண்டவர்களுக்கு, போர்க்கால அடிப்படையில் சிகிச்சைகள்மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications