For Daily Alerts
Just In
கேரளாவில் பிளேக் நோய்க்கு 10 பேர் பலி
கோட்டயம்:
கேரளாவில் வேகமாகப் பரவி வரும் பிளேக் நோய்க்கு இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர்.
கோட்டயம் மாவட்டத்தில் மட்டும் இந்நோயினால் 9 பேர் பலியாகியுள்ளனர். இடுக்கி மாவட்டம் காளியார்எஸ்டேட்டைச் சேர்ந்த மோகனன் (44) என்பவர் வெள்ளிக்கிழமை இந்நோய்க்குப் பலியானார்.
மேலும், இந்த 2 மாவட்டங்களிலும் சேர்த்து 41 பேர் பிளேக் நோய் காரணமாக மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நோய் கண்டவர்களுக்கு, போர்க்கால அடிப்படையில் சிகிச்சைகள்மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, May 25, 2001, 5:30 [IST]