இலங்கையில் பத்திரிக்கைள் மீதான சென்சார் நீக்கம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் பத்திரிக்கைகள் மீது இருந்து வந்த சென்சார் நீக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அதிபர்சந்திரிகா புதன்கிழமை வெளியிட்டார்.
கடந்த ஆண்டு புலிகளுக்கும் ராணுவத்துகும் இடையிலான மோதல் உச்ச கட்டத்தில் இருந்தபோது இந்த தணிக்கைஅமல்படுத்தப்பட்டது. இதன்படி ராணுவத்தின் தணிக்கை சான்றிதழ் இல்லாமல் எந்தப் பத்திரிக்கையும்இலங்கையில் வெளிவற முடியாது என்ற நிலை கடந்த ஓராண்டாக நிலவி வந்தது.
இந்த தணிக்கைக்கு வெளிநாட்டுப் பத்திரிக்கைகளும் தப்பவில்லை.
தினந்தோறும் தாங்கள் வெளியிடும் செய்திகளுக்கு ராணுவத்தின் அனுமதியை நாளிதழ்கள் பெற வேண்டியநிர்பந்தம் இருந்து வந்தது.
இதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிக்கைகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இப்போது இந்தத் தடைநீக்கப்பட்டுள்ளது.
More From
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications