ஷெரீப் பதவி மீண்டும் வருமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் மீண்டும் ஷெரீப் பதவியைக் கொண்டு வருவது குறித்து அரசிடம் திட்டம் எதுவும் இல்லை என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில், சென்னை நகரில்ஷெரீப் பதவியை ஒழித்து விட்டாயிற்று. மீண்டும் அப்பதவியைக் கொண்டு வருவது குறித்து அரசிடம் யோசனைஎதுவும் இல்லை. திட்டமும் இல்லை என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications