விஷ வாயு தாக்கி 2 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் இறந்தனர்.

சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கிணறு தூர் வாறும் பணி செவ்வாய்க்கிழமை நடந்தது.இந்தப் பணியில் 3 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

முதல் தொழிலாளி உள்ளே இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஷ வாயு தாக்கியது. இதில் அவர்மயங்கி விழுந்து உயிருக்குப் போராடினார். இதையடுத்து இன்னொரு தொழிலாளி உள்ளே இறங்கி அவரைக்காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் விஷ வாயு தாக்கியது.

இதில் 2 தொழிலாளர்களும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணைமேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+