For Quick Alerts
For Daily Alerts
Just In
தலைமை செயலாளராக சங்கர் நியமனம்
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ப.சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ள ஏ.பி.த்துச்சாமி வியாழக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறார்.இதையடுத்து புதிய தலைமைச் செயலாளராக ப.சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ப.சங்கர், தற்போது மத்திய பெட்ரோலியத் துறை செயலாளராக உள்ளார். தமிழக அரசுப் பணிக்கு அவர் வருவதற்குவசதியாக மத்திய அரசுப் பணியிலிருந்து சங்கர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அரசுச் செய்திக்குறிப்பில் இதுதெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, May 30, 2001, 5:30 [IST]