நாமக்கல் கவிஞர் குறித்த கருத்தரங்கு
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
கவிஞர் ராமலிங்கத்தின் கவிச்சிறப்பு குறித்த இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு நாமக்கல்லில் இரண்டு நாட்கள்நடக்கிறது.
நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை தமிழாய்வுப் பேரவை இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கை நடத்துகிறது. வரும்ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில் இந்தக் கருத்தரங்கு நாமக்கல்லில் நடக்கிறது.
இங்குள்ள தெற்கு மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூற்றாண்டு கலையரங்கில் கருத்தரங்கு துவங்குகிறது. இதில்,70க்கும் மேற்பட்ட தமிழ் ஆய்வாளர்கள் உலகெங்கிலிருந்தும் வந்து கலந்து கொள்கின்றனர்.
இந்த கருத்தரங்கில், பல தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. மேலும, ஆய்வரங்கம், கருத்தரங்கம்,கலை நகழ்ச்சிகள் என இரண்டு நாட்கள் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.












Click it and Unblock the Notifications