For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஞ்சிபுரம் அருகே கார்-லாரி மோதல்: 4 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே காருடன் லாரி மோதியதில் ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 4 பேர் பலியாயினர்.

திருமணக் கோஷ்டி ஒன்று டாடா சுமோ காரில் சென்று கொண்டிருந்தது. காஞ்சிபுரம் அருகே இந்தக் கார் எதிரேவந்து கொண்டிருந்த லாரியுடன் நேருக்க நேராக மோதியது.

இவ்விபத்தில், காரில் பயணம் செய்த ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிபரிதாபமாக இறந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து, காஞ்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X