யாழ்பாணத்தில் 3 ராணுவத்தினர், 2 புலிகள் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் தொடர்ந்து நடந்துவரும் சண்டையில் 3 ராணுவத்தினரும் 2 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தின் கொடிக்காமம் பகுதியில் விடுதலை புலிகள் வைத்திருந்த சக்தி வாய்ந்த கண்ணி வெடிவெடித்ததில் ஒரு ராணுவவீரர் கொல்லப்ட்டார்.

கிழக்கு அம்பாராவில், வெஹர்காமாவில் இருக்கும் போலீஸ் முகாம் மீது விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தினர்.இத்தாக்குதலில், 2 ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில மற்றும் முகமலை பகுதிகளில் 2 விடுதலைபுலிகள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட விடுதலை புலிகளிடமிருந்து ஏராளமானஆயுதங்களையும், வெடிபொருட்களையும் ராணுவம் கைப்பற்றியது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+