For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மணக்கோலத்தில் தேர்வெழுதினார் புது மாப்பிள்ளை

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலம் மாவட்டத்தில் திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்துடன் சென்று தமிழ்நாடு தேர்வாணையத்தேர்வு எழுதினார் மணமகன்.

சேலம் மாவட்டம், துக்கியாம்பளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் (26). இவருக்கு ஞாயிற்றுக்கிழ காலையில்திருமணம் நடந்தது. இவருக்கு இப்போது புது மனைவியன் பெயர் கீதாஞ்சலி .

இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை திருமணம் நடந்ததது. திருமணம் முடிந்த கையோடு முதல் அனுமதியாககீதாஞ்சாலியிடம் தேர்வு எழுத அனுமதி பெற்றார். பெற்றோர்களிடம் கூறி விட்டு சேலம் சென்று தேர்வுஎழுதினார்.

சேலம் வைஸ்யா மேல்நிலைப் பள்ளியில் அவர் தேர்வு எழுதினார். சிறப்பாகத் தேர்வு எழுதியுள்ளதாகத்தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X