வாஜ்பாய்க்கு கருணாநிதி கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமர் வாஜ்பாயிக்கு திமுக தலைவர்கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தின் விவரம்:
இலங்கைக் கடல் பகுதிகளில் மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி 51 தமிழக மீனவர்களைக் கைது செய்து இலங்கைக்கடற்படையினர் சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது இன்னும் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படவில்லை.
விரைவில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அந்த மீனவர்கள் சிறைக்குள்ளேயேஉண்ணாவிரதம் இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து, இந்திய அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.
தொடர்ந்து நிலவி வரும் இந்தப் பிரச்சினைக்கு தொலைநோக்குடன் தீர்வு காண வேண்டும். தமிழக மீனவர்களைப்பாதுகாப்பதற்குத் தகுந்த வழியை மத்திய அரசு காண வேண்டியது அவசியம் என்று கடிதத்தில் பிரதமரைக்கேட்டுள்ளார் கருணாநிதி.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications